News May 16, 2024

முதலை கடித்து பராமரிப்பாளர் காயம்

image

வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி ஐந்து வருடங்களாக தற்காலிக பணி செய்பவர் விஜய் (23). மூன்று மாதங்களாக சதுப்புநீர் முதலை பண்ணையில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டவரை இன்று முதலை ஒன்று கடித்தது. இதில் பலத்த காயமடைந்த விஜய் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விஜயின் தந்தை ஏசு நெருப்பு கோழி பராமரிப்பில் நிரந்தர பணியாளராக வேலை பார்கிறார்.

Similar News

News January 3, 2026

செங்கை: மலிவு விலையில் சொந்த வீடு வாங்க CLICK NOW!

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., சொந்த வீடு கட்டுவது உங்கள் கனவா..? நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் சொந்த வீடு வழங்கும் திட்டம் தான் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’. இதன் மூலம் உங்களுக்கு மலிவு விலையில் வீடு வழங்கப்படுவதோடு, மானிய வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 3, 2026

செங்கல்பட்டு விவசாயிகள் கவனத்திற்கு!

image

செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறியதாவது, ’செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த 2024ம் ஆண்டு, வடகிழக்கு பருவ மழையில், 506 ஏக்கர் விவசாய நிலங்களில் நெற்பயிர் நீரில் மூழ்கியதற்கு, அரசு இழப்பீட்டுத் தொகை வழங்கி உள்ளது. இந்தத் தொகை, பொங்கல் பண்டிகைக்கு முன், விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும்’ என்றனர்.

News January 3, 2026

செங்கை: இனி கண் முன்னே தப்பு நடந்தால்…, உடனே CALL!

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., நீங்கள் வேலை பார்க்கும் இடத்திலோ, பயணிக்கும் இடத்திலோ பெண்களுக்கு எதிரான வன்முறை நடைபெற்றால் உடனே எதற்கும் தயங்காமல் புகார் அளிக்க அந்தந்த பகுதிகளுக்கான நோடல் அலுவலர்களின் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நமது மாவட்டத்தில் உள்ள பகுதிகளுக்கான அலுவலர்களின் எண்களை தெரிந்துகொள்ள <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்!

error: Content is protected !!