News December 31, 2024

முதலமைச்சரை இந்தியாவே இன்று திரும்பி பார்க்கிறது 

image

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா இரண்டாம் நாள் விழா இன்று(டிச.31) நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசினார் அப்போது வள்ளுவர் புரட்சி செய்தவர், அரசர்களுக்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த பேராசான் அந்த வழியில் இன்று தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியாவே அவரை திரும்பி பார்க்கிறது என்று புகழாரம் சூட்டினார்.

Similar News

News November 24, 2025

குமரி: கடன் தொல்லையால் இளைஞர் விபரீத முடிவு!

image

திண்டுக்கல் தோப்பம் பட்டி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (21). இவர் மார்த்தாண்டத்தை அடுத்த சென்னி தோட்டம் பகுதியில் உள்ள தனியார் பைனான்சில் கலெக்ஷன் ஏஜென்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சென்னி தோட்டத்தில் தான் தங்கி இருந்த வீட்டில் நேற்று 23-ம் தேதி விஷ மருந்தி தற்கொலை செய்து கொண்டார். மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 24, 2025

குமரி மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று குமரி, நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News November 24, 2025

குமரி மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று குமரி, நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!