News February 17, 2025

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்கப்பட்டது

image

தஞ்சாவூர் மாவட்ட அலுவலகக் கூட்டரங்கில் இன்று (17.02.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியுதவியாக ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையினை நிலகிரி தெற்கு தோட்டம் கிராமத்தினை சேர்ந்த செல்வன் பிரகதீஸ்வரன் என்பவர் கல்லணை கால்வாய் புது ஆற்றில் மூழ்கி இறந்ததால் நிதி உதவியை அவரது தந்தையிடம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

Similar News

News September 18, 2025

தஞ்சையில் இன்று முகாம் நடைபெறும் விபரங்கள்!

image

நமது தஞ்சையில் இன்று 18.09.2025 உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்
1.தஞ்சாவூர்
அண்ணா நூற்றாண்டு மண்டபம்
2.கும்பகோணம்
விவாஹா திருமண மண்டபம் கொருக்கை
3.மதுக்கூர்
MRM திருமண மஹால், ஆலத்துர்
4.திருப்பனந்தாள்
ஸ்ரீ நடராஜா திருமண மண்டபம், கஞ்சனூர்
5.மணக்கரம்பை
சமுதாயக்கூடம், மணிமேகலை நகர்
6.கத்திரிந்ததம் (அம்மாபேட்டை)
ஊராட்சி மன்ற அலுவலகம், கத்திரிநத்தம்
SHARE பண்ணுங்க!

News September 18, 2025

தஞ்சை மாவட்டத்தில் பதிவான மழை அளவு!

image

நமது தஞ்சையில் நேற்று 17.09.2025 ஆம் தேதி கனமழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி
1.திருவிடைமருதூர் 81.2 மி.மீ
2.மஞ்சளாறு 65.2 மி.மீ
3.ஈச்சன்விடுதி 3மி.மீ
4.மதுக்கூர் 2.8 ம.மீ
5.பட்டுக்கோட்டை: 22 மி.மீ
6.பூதலூர் 25.4 மி.மீ
7.பாபநாசம் 14 மி.மீ
8.வல்லம் 10 மி.மீ
9.திருவையாறு: 8 மி.மீ
ஆகிய இடங்களில் அதிகப்படியான மழை பதிவாகியுள்ளது. SHARE பண்ணுங்க!

News September 18, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (செப்.17) இரவு 10 மணி முதல் இன்று(செப்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காலவர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!