News April 11, 2025

முட்டை கொள்முதல் விலையில் மாற்றமில்லை!

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (11-04-2025) நிலவரப்படி முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ரூ.4.15 காசுகளாக நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.15 ஆக நிர்ணயப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் நீடித்து வருகிறது.

Similar News

News November 25, 2025

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

இராசிபுரம் அடுத்துள்ள பாச்சல் ஏ.கே. சமுத்திரம் பகுதியில் உள்ள ஞானமணி பொறியியல் கல்லூரியின் கூட்ட அரங்கில் 26.11.2025 காலை 10 மணிக்கு கல்விகடன் முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவ,மாணவிகள் தங்களது ஆதார், பான் கார்டு, 10,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், கல்லூரியில் வழங்கப்பட்ட அனுமதி கடிதம், வங்கி புத்தகம் உள்ளிட்டவற்றுடன் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

News November 25, 2025

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

இராசிபுரம் அடுத்துள்ள பாச்சல் ஏ.கே. சமுத்திரம் பகுதியில் உள்ள ஞானமணி பொறியியல் கல்லூரியின் கூட்ட அரங்கில் 26.11.2025 காலை 10 மணிக்கு கல்விகடன் முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவ,மாணவிகள் தங்களது ஆதார், பான் கார்டு, 10,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், கல்லூரியில் வழங்கப்பட்ட அனுமதி கடிதம், வங்கி புத்தகம் உள்ளிட்டவற்றுடன் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

News November 25, 2025

நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!