News August 7, 2024
முசிறி அருகே பாலப்பட்டியில் விவசாயி வெட்டிக்கொலை

திருச்சி மாவட்டம் முசிறி அருகே பாலப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (55). இதே ஊரை சேர்ந்தவர் அழகேசன் (50) இருவரும் ஒரே கேணியில் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வந்தனர். இது சம்பந்தமாக இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது நிலையில் பழனிச்சாமியின் மரத்தை அழகேசன் வெட்டியதாகவும் அது குறித்து கேட்டதற்கு அழகேசன் மற்றும் அவரது தந்தை உத்தண்டன் இருவரும் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
Similar News
News December 3, 2025
திருச்சி: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News December 3, 2025
திருச்சி: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News December 3, 2025
திருச்சிக்கு பெருமை சேர்த்த சேலை

திருச்சி, உறையூர் பகுதியில் தயாரிக்கப்படும் பருத்தி சேலைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த சேலைகள் கைத்தறியால் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. மேலும் தரமான நூல், சாயம், காவிரி நீர் ஆகியவையும் சேலை பிரபலமடையக் காரணமாகும். உறையூர் பருத்தி சேலை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி ஆகிறது. முன்னதாக மணப்பாறை முறுக்குக்கு 2023இல் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இத்தகவலை SHARE பண்ணுங்க.


