News April 13, 2025

மீன்பிடித் தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வருகிறது

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடித் தடைக்காலம் இன்று முதல் அமலாகிறது. ஆண்டு தோறும் மீன்கள் இனப்பெருக்க காலம் கடைபிடிக்கப்படும். மீன்கள் இனப்பெருக்க காலத்தையொட்டி, தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் விசைப்படகுகள் மீன்பிடித் தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலாகிறது. ஜூன் 14 வரை மொத்தம் 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருக்கும்.

Similar News

News October 19, 2025

குமரி: வீட்டில் அழுகிய நிலையில் ஆண் சடலம்

image

கண்டன்விளை பெயிண்டர் அன்பழகன் என்ற அன்பு (54). இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வசித்து வந்தார். இவருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.  நேற்று இவருக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க உறவினர் ஒருவர் சென்றபோது வீட்டில் நாற்காலியில் இறந்து அழுகிய நிலையில் இவர் காணப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார். தகவலின் பேரில் இரணியல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை. 

News October 19, 2025

குமரி: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

image

குமரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <>கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

News October 19, 2025

குமரியில் ஒருவர் தற்கொலை

image

நித்திரவிளை கிளாச்சிக்கல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (68) கொத்தனார். நோயால் பாதிக்கப் பட்டு உளைச்சலுக்கு ஆளான ஸ்ரீதரன் அக்.16ம் தேதி இரவு பூச்சி கொல்லி மருந்தை குடித்து விட்டு, மயங்கி கிடந்துள்ளார். மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றபோது ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுக்குறித்து நித்திரவிளை போலீசார் நேற்று (அக்.17) வழக்குப்பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!