News April 12, 2025
மீன்பிடித் தடைக்காலம் ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மயிலாடுதுறையில் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மின்பிடித் தடைக்காலம் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மீன்பிடி தடைக்காலத்திற்கு முன் கடலுக்கு சென்ற மீனவர்கள் ஏப்.14 இரவு 12 மணிக்குள் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)
Similar News
News December 16, 2025
மயிலாடுதுறை: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

மயிலாடுதுறை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 16, 2025
மயிலாடுதுறை: வேளாண்மை இயக்குனர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே மேலாநல்லூர், பொன்மாசநல்லூர், கீழ மருதாந்தநல்லூர், மேலமருதாந்தநல்லூர் ஆகிய பகுதிகளில் தற்போது பெய்த கனமழையால், சேதமடைந்த சம்பா தாளடி நெற்பயிர்களை, மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள வேளாண்மை இணை இயக்குனர் விஜயராகவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நெற்பயிர்கள் சேதம் தொடர்பாக நடைபெறும் கணக்கெடுப்பு பணிகளையும் பார்வையிட்டார்.
News December 16, 2025
மயிலாடுதுறை: ரூ.1,20,000 சம்பளத்தில் வேலை ரெடி!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, LLB
6.கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க


