News April 12, 2025
மீன்பிடித் தடைக்காலம் ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மயிலாடுதுறையில் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மின்பிடித் தடைக்காலம் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மீன்பிடி தடைக்காலத்திற்கு முன் கடலுக்கு சென்ற மீனவர்கள் ஏப்.14 இரவு 12 மணிக்குள் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)
Similar News
News November 23, 2025
மயிலாடுதுறை: 10th போதும்… அரசு வேலை ரெடி!

எல்லை சாலைகள் அமைப்பில் காலியாக உள்ள Vehicle Mechanic, MSW(Painter), MSW(Driver Engine Static)542 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, ITI
3. கடைசி தேதி : 24.11.2025
4. சம்பளம்: ரூ.20200 வரை
5. இதற்கு இங்கே <
இத்தகவலை அனைவருக்கும் SHAREபண்ணி தெரியப்படுத்துங்க.
News November 23, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 129.80 மிமீ மழை பதிவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்தது. இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 32.40 மிமீ மழை பதிவாகியுள்ளது. சீர்காழியில் 26.20 மிமீ மயிலாடுதுறையில் 17.20மிமீ, மணல்மேட்டில் 16மிமீ, தரங்கம்பாடியில் 18மிமீ, செம்பனார்கோயில் 19.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
News November 23, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 129.80 மிமீ மழை பதிவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்தது. இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 32.40 மிமீ மழை பதிவாகியுள்ளது. சீர்காழியில் 26.20 மிமீ மயிலாடுதுறையில் 17.20மிமீ, மணல்மேட்டில் 16மிமீ, தரங்கம்பாடியில் 18மிமீ, செம்பனார்கோயில் 19.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


