News April 16, 2024

மீனாட்சி திருக்கல்யாணம் 9370 பேர் விண்ணப்பம்

image

மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வு வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. மீனாட்சி திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குப்பட்டது. ரூ.500 டிக்கெட்டில் 6372 பேரும், ரூ.200 டிக்கெட்டில் 2998 பேர் என மொத்தம் 9370 பேர் முன்பதிவு செய்திருந்தனர். விண்ணப்பித்தவர்களுக்கு நேற்று முதல் டிக்கெட் வழங்கும் பணி துவங்கியது. 

Similar News

News December 19, 2025

மதுரை: LIC பெண் மேலாளர் இறப்பில் மர்மம்: மகன் புகார்

image

மதுரை எல்ஐசி அலுவலக தீ விபத்தில் கிளை மேலாளர் கல்யாணி நம்பி 54 சாவில் மர்மம் இருப்பதாக அவர் மகன், லட்சுமி நாராயணன் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில்: தீ விபத்து நடந்த போது எனக்கு போன் செய்த தாயார் போலீசை கூப்பிடுங்க போலீசை கூப்பிடுங்க என்றார். அவரது மரணம் விபத்தால் நிகழ்ந்தது அல்ல, அலுவலக கதவு பூட்டப்பட்டிருந்தது, எனவே தாயாரின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என கூறியுள்ளார்.

News December 19, 2025

மதுரை: பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

image

மதுரை மாவட்டத்திலிருந்து வெளி ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் அதிக பேர் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை பயன்படுத்துவார்கள். இங்கிருந்து சென்னை, கோவை, குமரி, என பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால், பஸ் எந்த நேரத்தில் வருதுன்னு தெரியலையா? இங்கே <>க்ளிக் <<>>பண்ணி நாம் செல்லும் ஊர்களுக்கான பேருந்து நேரத்தை தெரிஞ்சுக்கிட்டு உங்க பயணத்தை சுலபாமாக்குங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News December 19, 2025

மதுரையில் நூதன முறையில் ரூ.15 லட்சம் மோசடி

image

செல்லூரை சேர்ந்­த­ உத­யகு­மாரிடம்(34) அப்­துல் ரஷீத், ஜாபர் ஷெரீப் ஆகி­யோர் ரயில்வே துறை­யில் வேலை வாங்­கித் தருவ­தாக கூறி உள்­ள­னர். இதற்­காக மொத்­தம் ரூ.15 லட்­சம் பல்வேறு கட்டங்களில் பெற்றுள்­ள­னர். பின் அவர்கள் வேலைக்கான உத்தரவை கொடுத்துள்ளனர். அவர்கள் கொடுத்த வேலை உத்­த­ரவு போலியா­னது என தெரிந்­தது. செல்லூர் போலீ­சார் இருவர் மீதும் இன்று வழக்­குப்­ பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!