News April 9, 2025

மீனவர் வலையில் சிக்கய அரிய வகை ஆமை

image

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி உப்புத் தண்ணீர் தீவு அருகே நேற்று முன்தினம் விரிக்கப்பட்ட வலையில் 100 கிலோ ‘ஆலிவர் ட்ரீ’ என்ற இனத்தை சார்ந்த பெண் ஆமை சிக்கியது. பைபர் நாட்டுப்படகில் சென்ற ஒப்பிலான் ஒத்தப்பனையைச் சேர்ந்த மீனவர் சுகன் ரவி (35), இதைப் பார்த்தார். ஆமையின் துடுப்பு பகுதியில் சுற்றிக்கொண்ட வலையை நுணுக்கமாகப் பிரித்து ஆமையை மீண்டும் கடலுக்குள் விட்டார்.மீனவரை வனச்சரகர் பாராட்டினார்.

Similar News

News December 7, 2025

ராமநாதபுரம் கலெக்டர் எச்சரிகை

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் பெய்த 921 மிமீ மழையை பயன்படுத்தி 1,09,600 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நெற்பயிருக்கு மேலுரமிட தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா உரம் கேட்கும் விவசாயிகளிடம் இதர உரங்கள், இயற்கை உரங்கள், உயிர் ஊக்கிகள் வாங்க கட்டாயப்படுத்தினால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 985 படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News December 7, 2025

ராமநாதபுரம்: ஆதார் கார்டில் ADDRESS மாற்றம்.. FREE

image

ராமநாதபுரம் மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்

1.இங்கே <>கிளிக் <<>>செய்து, ஆதார் எண்ணை பதிவிட்டு Login செய்யவும்
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

News December 7, 2025

ராம்நாடு: தனியார் உர கடைகளுக்கு கலெக்டர் எச்சரிகை

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் பெய்த 921 மிமீ மழையை பயன்படுத்தி 1,09,600 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நெற்பயிருக்கு மேலுரமிட தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா உரம் கேட்கும் விவசாயிகளிடம் இதர உரங்கள், இயற்கை உரங்கள், உயிர் ஊக்கிகள் வாங்க கட்டாயப்படுத்தினால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 985 படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!