News April 17, 2025

மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

image

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மயிலாடுதுறை மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆயுதங்களால் தாக்கி செல்போன், 50 கிலோ மீன், ஜிபிஸ் கருவி ஆகியவற்றை பறித்து சென்றதாக மீனவர்கள் புகார். மேலும் தாக்குதலில் 4 மீனவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News December 21, 2025

மயிலாடுதுறை: ஆற்றில் மிதந்த குழந்தையின் சடலம்!

image

மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் காவிரி ஆற்றில் புதுப்பாலத்தின் மேற்கு புறம் பெரிய பிளாஸ்டிக் பையில் குழந்தை ஒன்று மிதந்து வந்தது. இதனை கண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மிதந்து வந்த பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையை மீட்டனர். இதில் உள்ளே இருந்த பச்சிளம் பெண் குழந்தை இறந்து விட்டது என தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

News December 21, 2025

மயிலாடுதுறை: ஆற்றில் மிதந்த குழந்தையின் சடலம்!

image

மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் காவிரி ஆற்றில் புதுப்பாலத்தின் மேற்கு புறம் பெரிய பிளாஸ்டிக் பையில் குழந்தை ஒன்று மிதந்து வந்தது. இதனை கண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மிதந்து வந்த பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையை மீட்டனர். இதில் உள்ளே இருந்த பச்சிளம் பெண் குழந்தை இறந்து விட்டது என தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

News December 21, 2025

மயிலாடுதுறை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (டிச.20) இரவு 10 மணி முதல் இன்று (டிச.21) காலை 8 மணி வரை இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!