News April 14, 2025

மீனவர்கள் இன்று இரவு கரை திரும்ப உத்தரவு

image

மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்க இந்தாண்டு இன்று (ஏப்.15) முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் தடைக்காலம் அமலில் இருக்கும். எனவே கடலுக்கு சென்ற தொண்டி, லாஞ்சியடி, சோலியக்குடி மற்றும் திருப்பாலைக்குடி விசைபடகு மீனவர்கள் இன்று இரவு12:00 மணிக்குள் கட்டாயம் கரைக்கு திரும்ப வேண்டும் என மீன்வள துறை கூறியுள்ளது. அதனைத் தொடர்ந்து 77 மீனவர்களும் கரைக்கு திரும்ப துவங்கியுள்ளனர்.

Similar News

News November 26, 2025

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மஞ்சள் ALERT..!

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவாலக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (நவ 26) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ராம்நாடு, நாகை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நாளை (நவ 27) மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News November 26, 2025

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மஞ்சள் ALERT..!

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவாலக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (நவ 26) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ராம்நாடு, நாகை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நாளை (நவ 27) மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News November 26, 2025

ராம்நாடு: 12th முடித்தால் ரயில்வே வேலை உறுதி., APPLY

image

ராம்நாடு மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ 27க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.19,900 – 21,700 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!