News June 27, 2024

மீனவர்களுக்கு வனத்துறையினர் அறிவுரை

image

தூத்துக்குடி கடற் பகுதியில் கடந்த 2 நாட்களில் இரண்டு ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. இதனை கைப்பற்றிய வனத்துறையினர் ஆமைகள் எவ்வாறு இறந்தன என ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆமைகளை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதுடன் மீனவர்களும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News July 7, 2025

கழுகு பார்வையில் திருச்செந்தூர் முருகன் கோவில்

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று (ஜூலை 7) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று இரவே வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். கோவில்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் பக்தர்களின் அலைகளால் காட்சியளிக்கின்றன. இதோ திருச்செந்தூர் கும்பாபிஷேக நன்னீராட்டு விழா கழுகு பார்வை புகைப்படம். *SHARE IT*

News July 6, 2025

திருச்செந்தூர் முருக பக்தர்களே இச்செய்தி உங்களுக்குத்தான்…

image

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை (ஜூலை 7) காலை 6:15 – 6:50 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அந்த புனித நீர் ட்ரோன் மூலம் பக்தர்கள் மீது தெளிக்கப்படும். அதன்பிறகு 8000 ச.அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட யாகசாலையில் 400 கும்பங்களுடன் பூஜைகள் நடைபெறுகிறது. 37 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலின் மேற்கு வாசல் திறக்கப்படும். 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. முருக பக்தர்களுக்கு SHARE செய்யவும்.

News July 6, 2025

தூத்துக்குடியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் ஜூலை 19ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அன்று, காலை 8.30 – 3 மணி வரை St. மரியன்னை கல்லூரியில் நடைபெறு கிறது. 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இம்முகாமில் பங்குபெற உள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர் இந்த <>லிங்கில் <<>>பதிவு செய்து கொள்ளவும். இதனை தெரியாதோர் தெரிந்துகொள்ள பலருக்கும் SHARE செய்யவும்.

error: Content is protected !!