News August 3, 2024
மீனவரின் உடல் இராமேஸ்வரம் கொண்டுவரப்பட்டது

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஜூலை 31ஆம் தேதியன்று மீன்பிடிக்க கடலுக்கு சென்ற படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் நான்கு மீனவர்கள் கடலில் முழங்கினர். இதில் உயிரிழந்த இராமேஸ்வரம் மீனவர் மலைச்சாமியின் உடல் இன்று(ஆக.03) அதிகாலை 4 மணியளவில் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.
Similar News
News January 4, 2026
ராம்நாடு: பட்டாவில் மாற்றம் செய்வது இனி ரொம்ப ஈசி..

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam <
News January 4, 2026
ராம்நாடு: GOVT வேலைக்கு போகனுமா.? இது முக்கியம்.!

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை இந்த லிங்கை <
News January 4, 2026
ராமநாதபுரம்: வட்டாட்சியர் எண்கள்.. Save பண்ணுங்க.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்கள் மாவட்ட இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
1.கடலாடி – 04576-266558
2.கமுதி – 04576-223235
3.முதுகுளத்தூர் – 04576-222223
4.பரமக்குடி – 04564-226223
5.இராஜசிங்கமங்கலம் – 04561-299699
6.திருவாடானை – 04561-254221
7.கீழக்கரை – 04567-241255
8.இராமேஸ்வரம் – 04573-221252
9.இராமநாதபுரம் – 04567-220352
தேவைக்கு மட்டும் பயன்படுத்தவும்.


