News August 17, 2024
மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் அடுத்த சிறுவாடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாதவன் (56).விவசாயம் செய்து வந்த இவர், நேற்று காலை வழக்கம்போல் தனது நிலத்திற்கு மாடுகளை மேய்ச்சலுக்காக ஒட்டிச்சென்றார். அப்போது, சிறுவாடி கிராமத்தைச் சேர்ந்த கிருபாகரன் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில், காட்டுப்பன்றி வராமல் இருக்க அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News February 23, 2026
விழுப்புரம்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

விழுப்புரம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News February 23, 2026
FLASH: விழுப்புரத்தில் கலெக்டர் வெளியிட்டார்!

விழுப்புரம் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை சற்றுமுன் வெளியிட்டார் ஆட்சியர். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 15,86,653 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் மொத்தம் 7,83,288 பேரும், பெண் வாக்காளர்கள் மொத்தம் 8,03,154 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 211 பேரும் உள்ளனர். உங்கள் பெயர் உள்ளதா என்பதை இங்கு <<19214971>>க்ளிக் <<>>செய்து தெரிந்துகொள்ளவும். SHARE NOW!
News February 23, 2026
விழுப்புரத்தில் உங்களுக்கு ஓட்டு இருக்கா..? VERIFY

விழுப்புரம் மாவட்ட மக்களே.., எஸ்.ஐ.ஆர் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உங்கள் தொகுதி பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா எனத் தெரிந்துகொள்ள இங்கே <


