News February 17, 2025
மின் விபத்துகளைத் தவிர்ப்பது எப்படி? அதிகாரி விளக்கம்

குமரி மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்,’புதிதாக கட்டிடங்கள் கட்டும்போது உயர் மற்றும் தாழ்வழுத்த மின்கம்பி மற்றும் கட்டிடங்களுக்கு இடையே போதிய இடைவெளி உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னர் செய்ய வேண்டும்; வர்ணம் பூச்சு மற்றும் பூச்சிப் பணிகளுக்காக மரம் மற்றும் இரும்பு கம்பிகளால் சாரம் கட்டும் போது மின் கம்பிகளில் இருந்து போதpய இடைவெளி விடவேண்டும்’ என கூறியுள்ளார்
Similar News
News December 8, 2025
குமரி: ரயில்வே துறையில் சூப்பர் வேலை., ரூ.42,478 சம்பளம்!

குமரி மக்களே, ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் 400 Assistant Manager பணிகளுக்கான அ|றிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 40 வயதுகுட்பட்ட B.E/B.Tech, B.Pharm படித்தவர்கள் டிச. 25க்குள் இங்கு <
News December 8, 2025
குமரி: குழந்தை கடத்தலில் பிடிபட்டவர் வாக்குமூலம்!

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 3 வயது <<18494613>>சிறுமியை கடத்திய<<>> வழக்கில் ஆட்டோடிரைவர் யோகேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர் அவர் போலீசில் கூறியதாவது – மதுக்கடையில் மது அருந்திய எனக்குப் பித்து பிடித்தது போல் இருந்தது ரயில் நிலையம் சென்று சிறுமியிடம் விளையாடிக் கொண்டிருந்தேன். பின் உணவு வாங்கித் தருவதாக கூறி சிறுமியை தூக்கிச் சென்றேன். ஆட்டோவில் அங்கும் இங்கும் சுற்றிய என்னை போலீஸ் கைது செய்தது என்றார்.
News December 8, 2025
குமரியில் 820 பேர் கைது!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று தக்கலை, அருமனை, திங்கள் நகர், மார்த்தாண்டம் உள்ளிட்ட 14 இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஓட்டத்தில் கலந்து கொண்ட 120 பெண்கள் உட்பட 820 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை ஒட்டி ஆர்ப்பாட்டம் நடந்த பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.


