News March 24, 2025
மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை நேரில் தெரிவிப்பதற்காக மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (மார்ச்.25) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை நேரில் தெரிவித்து பயன்பெறுமாறு மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
விருதுநகர்: அரசு தேர்வர்கள் கவனத்திற்கு

விருதுநகரில் குரூப்-II/IIA முதன்மைத்தேர்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக இலவச பயிற்சி வகுப்பு நவ.10 முதல் நடைபெற உள்ளது. வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் https://forms.gle/xzgDJcXbC6zQw6H98 மூலம் பதிவு செய்து பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News November 11, 2025
விருதுநகர்: B.E போதும் இஸ்ரோவில் வேலை ரெடி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
5. கடைசி தேதி: 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 11, 2025
ராஜபாளையம்: திமுக பொறுப்பேற்க வேண்டும் – அன்புமணி

ராஜபாளையத்தில் இரவு காவலர்கள் பேச்சிமுத்து, சங்கர பாண்டியன் ஆகியோரை கொடூரமான முறையில் படுகொலை செய்து, அக்கோயிலின் உண்டியலில் இருந்த நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். கோயில்களைக் கூட கொலைக்களங்களாக திமுக அரசு மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த படுகொலைகளுக்கும், நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டதற்கும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.


