News April 16, 2024
மின் தடையால் பொதுமக்கள் அவதி

திருப்பத்தூா் அடுத்த கொரட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை சுமாா் 20 முறை மின்விநியோகம் தடை செய்யப்பட்டது. மாதந்தோறும் பராமரிப்புக்காக மின்தடை செய்யப்படுவது வழக்கம். ஆனால் கொரட்டி பகுதியில் அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. தற்போது வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதை மின்வாரிய அதிகாரிகள் சரிசெய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News December 26, 2025
திருப்பத்தூரில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஆலோசனை

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ராம்குமார் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி நிலையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் தனித்துணை ஆட்சியர் பூஷண குமார் வருவாய் கோட்டாட்சியர் வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
News December 26, 2025
திருப்பத்தூரில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஆலோசனை

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ராம்குமார் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி நிலையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் தனித்துணை ஆட்சியர் பூஷண குமார் வருவாய் கோட்டாட்சியர் வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
News December 26, 2025
திருப்பத்தூரில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஆலோசனை

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ராம்குமார் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி நிலையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் தனித்துணை ஆட்சியர் பூஷண குமார் வருவாய் கோட்டாட்சியர் வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


