News December 4, 2024

மின் கம்பங்களை சரி செய்ய 900 பணியாளர்கள் 

image

விழுப்புரத்தில் வழக்கத்தைவிட அதிகமான மழை பெய்துள்ளது.மாவட்டத்தில் வெளியேற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழுதடைந்த சாலைகள் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 67 நிவாரண மையங்களில் 4,906 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வெள்ளத்தால் சேதமடை மின் கம்பங்களை சரி செய்ய 900 மின்வாரியப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News October 21, 2025

BREAKING: விழுப்புரம் மாவட்டத்திற்கு RED ALERT!

image

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (அக்.21) விழுப்புரம் மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்து செல்லுங்கள். உடனே மத்தவங்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 21, 2025

விழுப்புரம்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 21, 2025

விழுப்புரம்: 10th பாஸ் போதும்…இஸ்ரோவில் வேலை!

image

ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பதவிகளில் உள்ள 141 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10th பாஸ் முதல் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.56,100 – ரூ.1,77,500 வரை வழங்கப்படும். 18-35 வயதுடையவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து வரும் நவ்.14ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இஸ்ரோவில் வேலை செய்ய இதைவிட அருமையான வாய்ப்பு கிடையாது. உடனே ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!