News March 19, 2024
மின்வாரிய ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்

ஈரோட்டில் உள்ள மின்வாரிய ஆய்வு மாளிகையில் இந்த ஆண்டு முதலாம் காலாண்டுக்கான மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் மார்ச் நடைபெற உள்ளது. எனவே மின் வாரியத்தில் இருந்து ஓய்வுபெற்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என ஈரோடு மின் மண்டல தலைமைப் பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 1, 2025
ஈரோடு: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News December 1, 2025
கோபி: செங்கோட்டையனுடன் இணைந்தனர்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து அக்கட்சியில் இருந்து விலகி, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அபிஷேக் தலைமையில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர்.
News December 1, 2025
குண்டேரிப்பள்ளம் அணையில் மீன் பிடி உரிமைக்கு மின்னணு ஒப்பந்தம்

ஈரோடு மீன் வளம் மற்றும் மீனவா் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குண்டேரிப்பள்ளம் நீா்த்தேக்கத்தின் மீன் பிடி உரிமையை 5 ஆண்டு காலத்துக்கு மீன் பிடி குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப் புள்ளி வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளங்கள்,மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணையதள மூலமாக டிச 10 தேதிக்குள் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்


