News April 22, 2025
மின்தடையா? இந்த எண்களுக்கு கால் பண்ணுங்க

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், அடிக்கடி மின்வெட்டும் ஏற்படும். அவ்வாறு, முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் (9498794987) எண்ணை தொடர்வு கொள்ளவும். ஒருவேளை லைன் கிடைக்கவில்லை அல்லது பிசியாக இருந்தால், (6380281341) என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் <
Similar News
News January 6, 2026
தருமபுரியில் விஷம் குடித்து தற்கொலை!

மொரப்பூர் அருகே உள்ள கந்தகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாது(55). விவசாயியான இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வந்தார். இந்நிலையில், கடந்த டிச.28ஆம் தேதி வலி தாங்க முடியாமல் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், பலனின்றி நேற்று(ஜன.5) உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 6, 2026
தருமபுரி காவல்துறையின் இரவு ரோந்து விவரம்!

தருமபுரி மாவட்டத்தில் நேற்று இரவு – இன்று (ஜன.06) காலை வரை ரோந்து அலுவல் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட இரவு ரோந்து அதிகாரி சந்திரசேகர்: 9498195488, தருமபுரி ரத்தினகுமார் கிருஷ்ணாபுரம்: 8940045946, அரூர் வசந்தா கடத்தூர் பி எஸ்: 9498170899, பென்னாகரம் பாபு சுரேஷ் குமார்: 9498103661, பாலக்கோடு: மதியழகன், காரிமங்கலம்: பி எஸ் :9498173388 என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News January 6, 2026
தருமபுரி காவல்துறையின் இரவு ரோந்து விவரம்!

தருமபுரி மாவட்டத்தில் நேற்று இரவு – இன்று (ஜன.06) காலை வரை ரோந்து அலுவல் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட இரவு ரோந்து அதிகாரி சந்திரசேகர்: 9498195488, தருமபுரி ரத்தினகுமார் கிருஷ்ணாபுரம்: 8940045946, அரூர் வசந்தா கடத்தூர் பி எஸ்: 9498170899, பென்னாகரம் பாபு சுரேஷ் குமார்: 9498103661, பாலக்கோடு: மதியழகன், காரிமங்கலம்: பி எஸ் :9498173388 என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!


