News April 16, 2025
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

உத்தமபாளையம் அருகே ராமசாமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். கூலித்தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள கிணற்றின் அருகே சென்ற போது அறுந்து கிடந்த மின்கம்பியை தெரியாமல் மிதித்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 11, 2025
தேனி: இந்தியன் ஆயிலில் 2757 காலியிடங்கள்., NO EXAM

தேனி மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 2757 Apprentices பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 24 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 18க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News December 11, 2025
ITI-யில் சான்றிதழ் பெறாதவர்களுக்கு அழைப்பு

தேனி அரசு ஐ.டி.ஐ.,யில் 1964 முதல் 2019 வரை பயிற்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்கள் தேர்ச்சி பெற்ற சான்றிதழ், தோல்வியடைந்தவர்கள் மதிப்பெண் பட்டியல்கள் வாங்கி செல்லாமல் உள்ளனர். சான்றிதழ்கள் பெற விரும்புவோர் ஐ.டி.ஐ., வேலை நாட்களில் உரிய ஆவணங்கள் சமர்பித்து சான்றிதழ்களை பெறலாம். மேலும் விபரங்களுக்கு 94990 55765 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தகவல் தெரிவித்துள்ளார்.
News December 11, 2025
ITI-யில் சான்றிதழ் பெறாதவர்களுக்கு அழைப்பு

தேனி அரசு ஐ.டி.ஐ.,யில் 1964 முதல் 2019 வரை பயிற்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்கள் தேர்ச்சி பெற்ற சான்றிதழ், தோல்வியடைந்தவர்கள் மதிப்பெண் பட்டியல்கள் வாங்கி செல்லாமல் உள்ளனர். சான்றிதழ்கள் பெற விரும்புவோர் ஐ.டி.ஐ., வேலை நாட்களில் உரிய ஆவணங்கள் சமர்பித்து சான்றிதழ்களை பெறலாம். மேலும் விபரங்களுக்கு 94990 55765 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தகவல் தெரிவித்துள்ளார்.


