News April 6, 2025

மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார்(25) மணலூர்பேட்டையில் நேற்று எலக்ட்ரீசியன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர்மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிவக்குமார் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

Similar News

News September 17, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

கள்ளக்குறிச்சியில் இன்று (செப்.17) முகாம் நடைபெறும் இடங்கள்:
✅ கள்ளக்குறிச்சி – ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மண்மலை
✅ உளுந்தூர்பேட்டை – ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஆசனூர்
✅ திருநாவலூர் – மீனா மஹால், செங்குறிச்சி
✅ தியாகதுருகம் – VPSC கட்டடம், திம்மலை
✅ சங்கராபுரம் – திறந்தவெளி மைதானம், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில், மேல்சிறுவள்ளூர்
✅ திருக்கோவிலூர் – ஆண்டவர் மஹால், சந்தப்பேட்டை (SHARE IT)

News September 17, 2025

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செப்.16 இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 17, 2025

கள்ளக்குறிச்சியில் வேலைவாய்ப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் 19-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த வங்கி, நிதி, வாகன உற்பத்தி சார்ந்த முன்னனி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் இந்த முகாமினை வேலை நாடுனர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!