News April 6, 2025
மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார்(25) மணலூர்பேட்டையில் நேற்று எலக்ட்ரீசியன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர்மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிவக்குமார் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
Similar News
News October 24, 2025
கள்ளக்குறிச்சி: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
மொத்த பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<
News October 24, 2025
கள்ளக்குறிச்சி: பள்ளிகள் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் கடந்த 21ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்ட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நாளை அதாவது 25ம் தேதி சனிக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் செயல்படும் எனவும் செவ்வாய்க்கிழமை அட்டவணை படி பள்ளிகள் செயல்படும் என முதன்மை மாவட்ட கல்வி அலுவலர் கா.கிருத்திகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News October 24, 2025
கள்ளக்குறிச்சி: மழையால் மின் தடையா..? உடனே CALL!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் பெய்து வரும் மழையால் மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


