News March 25, 2025
மின்சாரம் தாக்கி மீனவர் பலி

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த லிபிஸ்டன் என்பவர் 16 மீனவர்களுடன் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று பாம்பன், தூத்துக்குடி இடையே மீன்பிடித்து கொண்டிருந்த போது லிபிஸ்டன் படலில் உள்ள சுவிட்டை ஆன் செய்த போது மின்சாரம் தாக்கி மயக்கமடைந்தார். சக மீனவர்களை அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைத்து கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்தார்.
Similar News
News December 27, 2025
ராமநாதபுரம்: இலங்கை சிறையில் இருந்து மீனவர்கள் விடுதலை

ராமநாதபுரம் நம்புதாளை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த (நவ, 3) அன்று மீன் பிடிக்கச் சென்றபோது, இலங்கை கடற்படையால் வேதாரண்யம் மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேருக்கும் இலங்கை மதிப்பில் தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த பணத்தை இந்திய அதிகாரிகள் செலுத்தியதும் மீனவர்கள் படகுகளுடன் விடுதலை செய்யப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.
News December 27, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

இன்று (டிச.26) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல்துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News December 27, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

இன்று (டிச.26) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல்துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.


