News March 25, 2025
மின்சாரம் தாக்கி மீனவர் பலி

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த லிபிஸ்டன் என்பவர் 16 மீனவர்களுடன் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று பாம்பன், தூத்துக்குடி இடையே மீன்பிடித்து கொண்டிருந்த போது லிபிஸ்டன் படலில் உள்ள சுவிட்டை ஆன் செய்த போது மின்சாரம் தாக்கி மயக்கமடைந்தார். சக மீனவர்களை அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைத்து கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்தார்.
Similar News
News January 3, 2026
ராம்நாடு: 12th படித்தால் ஆதார் துறையில் வேலை

ராமநாதபுரம் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் <
News January 3, 2026
உத்தரகோசமங்கை திருவிழாவில் போலீஸ் அட்ராசிட்டி

உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் ஆருத்ரா தரிசனம் விழாவில் கோயில் வளாகத்திற்குள் பணிபுரிந்த உள்ளூர் போலீசார் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு முக்கியத்துவம் தந்தனர். இதனால் VVIP, பாஸ் வைத்திருந்தவர்கள் 3:00 மணி நேரம் வரை வெயிலில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய சிரமப்பட்டனர். எனவே வரும் ஆண்டுகளில் கோயில் உள்ளே வெளியூர் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தன
News January 2, 2026
ராம்நாடு: டிராபிக் FINE – ஜ குறைக்க இதோ சூப்பர் வழி!

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் இந்த <


