News April 21, 2025
மின்சாரம் தாக்கி பெண் மற்றும் பசு மாடு பலி

திண்டுக்கல்: பாப்பனம்பட்டியைச் சேர்ந்த விக்னம்மாள் (50) என்பவர் தனது பசுமாட்டை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் இருந்த மின்கம்பி அறுந்து அவ்வழியாக சென்ற விக்னம்மாள் மற்றும் அவரது பசுமாடு மீது விழுந்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News September 17, 2025
திண்டுக்கல்லில் இலவச டிரைவிங் பயிற்சி!

திண்டுக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச டிரைவிங் பயிற்சி திண்டுக்கல்லில் வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சிக்கு 8ஆவது படித்திருந்தாலே போதுமானது. தமிழ்நாடு மொத்தம் இதற்கு 1260 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News September 17, 2025
திண்டுக்கல்: ரூ.12,000 ஊக்கத்தொகை பெறுவது எப்படி?

▶️தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சி வழங்கப்படுகிறது.
▶️இந்தப் பயிற்சிகள் உங்கள் ஊரிலேயே நடைபெறும்
▶️மேலும், சில பயிற்சிகளுடன் கூடிய நிச்சய வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
▶️பயிற்சியின் போது இதர செலவுகளுக்கு ரூ.12,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
▶️இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க<
News September 17, 2025
திண்டுக்கல்: காவலர் தூக்கிட்டு தற்கொலை!

திண்டுக்கல்: பழனி அருகே குடும்பத் தகராறில் கீரனூரைச் சோ்ந்த முகமது காசிம் மகன் காவலர் அசன்முகமது (33) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீரனூா் போலீஸாா் அசன்முகமது உடலை மீட்டு, கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.