News June 25, 2024

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு

image

பெரம்பலூர் மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி, பவளக்கொடி தம்பதியினரின் மகள் நிகிதா(10). இவர் அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனக்கு வயிறு வலிப்பதாக பள்ளி ஆசிரியரிடம் கூறிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்தவர் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News September 19, 2025

பெரம்பலூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 18, 2025

பெரம்பலூர்: தேர்வு இல்லாமல் ரூ.62,000 சம்பளத்தில் வேலை!

image

பெரம்பலூர் மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
✅துறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
✅பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
✅கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
✅சம்பளம்: ரூ.15,900 –ரூ.62,000
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>Click <<>>Here
✅கடைசி தேதி: 30.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..

News September 18, 2025

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

image

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கோவில்பாளையம் தேனூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9:45 முதல் மாலை 6 மணி வரை பின்வரும் கிராமங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. துங்கபுரம் குடிக்காடு, காரைபாடி, வயலப்பாடி, நமங்குணம், காடூர் ,நல்லறிக்கை, புது வேட்டக்குடி, கீழப்பெரம்பலூர் ,அகரம் சிகூர், மின்தடை ஏற்படும் என உதவி செய்ற பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!