News March 27, 2025

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியமாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்த். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மார்ச் 25-ஆம் தேதி அன்று மாலை வீட்டிலிருந்து மின் மோட்டாரை ஆன் செய்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை இளவரசு மார்ச் 26-ம் தேதி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 18, 2025

கள்ளக்குறிச்சி: 2 நாட்களில் 12 பேர் அட்மிட்!

image

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் சுற்று வட்டார கிராமங்களில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் தெரு நாய்கள் கடித்து 12-க்கும் மேற்பட்டோர் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலையில் செல்பவர்கள் துரத்தி துரத்தி கடிப்பதால், மக்கள் வெளியே வர அச்சம் தெரிவித்துள்ளனர். ஆகையால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.

News November 18, 2025

கள்ளக்குறிச்சி: 2 நாட்களில் 12 பேர் அட்மிட்!

image

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் சுற்று வட்டார கிராமங்களில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் தெரு நாய்கள் கடித்து 12-க்கும் மேற்பட்டோர் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலையில் செல்பவர்கள் துரத்தி துரத்தி கடிப்பதால், மக்கள் வெளியே வர அச்சம் தெரிவித்துள்ளனர். ஆகையால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.

News November 18, 2025

கள்ளக்குறிச்சி: டிப்ளமோ போதும் – ரூ.59,700 சம்பளம்!

image

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 முதல் ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து, நவ.20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!