News April 15, 2024
மின்சாரம் தாக்கியதில் பெண் பலி

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் என்பவரது மகள் யஸ்விணி. இவர் நேற்று வீட்டின் வெளியே இருந்த கம்பி வேலியில் துணி காய வைக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். கூவத்தூர் போலீசார் யஸ்வினியின் உடலை கைப்பற்றி பிரேத பிரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News October 28, 2025
செங்கல்பட்டு: ரோடு சரியில்லையா? புகார் அளிக்கலாம்

செங்கல்பட்டு மக்களே; உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையை புகைப்படம் எடுத்து நம்ம சாலை செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க
News October 28, 2025
செங்கல்பட்டு: IT/ டிகிரி முடித்தவர்களா நீங்கள்?

மத்திய அரசு உளவுத்துறையில் உள்ள 258 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. IT அல்லது டிகிரி முடிருந்திருந்து , 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ..44,900 – ரூ.1,42,400/- வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நவ-16 க்குள் இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.
News October 28, 2025
செங்கல்பட்டு: Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

செங்கல்பட்டு மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <


