News March 28, 2025
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் மிஷன் வத்சால்யா திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாகவுள்ள சமூகப்பணியாளர் பணியிடத்தினை ஓராண்டு காலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அணுகி பயன் பெற்றுக் கொள்ளலாம் என தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 1, 2025
தேனி: இந்த புகார்களுக்கு இனி Police Station அலைய வேண்டாம்!

தேனி மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <
News December 1, 2025
தேனி: தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

தேனி, போடேந்திரபுரம் பகுதியை சேர்ந்த தொழிலாளி குபேந்திரன். இவருக்கும், பூவேஷ், கணேசன் ஆகிய இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. பூவேஷ், கணேசன் ஆகிய இருவர் குபேந்திரனை போடேந்திரபுரம் பகுதிக்கு அழைத்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பூவேஷ் குபேந்திரனை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த அவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வீரபாண்டி போலீஸார் இருவர் மீது வழக்குப்பதிவு.
News December 1, 2025
தேனி: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிப்பது இனி சுலபம்

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது?. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால் <


