News August 15, 2024
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த கார்த்திகேயன் அவர்கள் கோவை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று K. பிரபாகர் அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News November 18, 2025
தி.மலை: 17 வயது சிறுமி கர்ப்பம் – குடும்பத்தினர் மீது வழக்கு!

தி.மலை: வந்தவாசி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், பிரசாந்த் (22) என்பருக்கும் கடந்த ஜூலை மாதம் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடந்துள்ளது. தற்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ள நிலையில், அரசு மருத்துவமனை சர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிந்து, பிரசாந்த் மற்றும் பெற்றோர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 18, 2025
தி.மலை: 17 வயது சிறுமி கர்ப்பம் – குடும்பத்தினர் மீது வழக்கு!

தி.மலை: வந்தவாசி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், பிரசாந்த் (22) என்பருக்கும் கடந்த ஜூலை மாதம் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடந்துள்ளது. தற்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ள நிலையில், அரசு மருத்துவமனை சர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிந்து, பிரசாந்த் மற்றும் பெற்றோர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 18, 2025
தி.மலை: ரூ.1000 போதும் – எதிர்காலம் உங்க கையில்!

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம். <


