News August 15, 2024
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த கார்த்திகேயன் அவர்கள் கோவை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று K. பிரபாகர் அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News December 6, 2025
தி.மலை: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

திருவண்ணாமலை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. இங்கு <
News December 6, 2025
தி.மலை: ரயில்வேயில் ரூ. 42,000 வரை சம்பளத்தில் வேலை!

RITES இரயில்வே நிறுவனம், உதவி மேலாளர் உள்ளிட்ட பதவிகளில் 400 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <
News December 6, 2025
தி.மலை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திருவண்ணாமலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.


