News September 3, 2025
மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம்.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 03.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, அவினாசி, பல்லடம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்
Similar News
News December 11, 2025
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வீரா்கள், காவல், தீயணைப்புத் துறை, அரசுப் பணியாளர்கள் 2026-ம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு (மூன்று பிரிவுகளில் தலா ₹20,000, ₹10,000, ₹5,000 பரிசு) விண்ணப்பிக்கலாம். நன்னடத்தை மற்றும் மனவலிமைக்கான இந்த விருதுக்குரிய விண்ணப்பத்தை http://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கி பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 15.12.2025-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
News December 11, 2025
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வீரா்கள், காவல், தீயணைப்புத் துறை, அரசுப் பணியாளர்கள் 2026-ம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு (மூன்று பிரிவுகளில் தலா ₹20,000, ₹10,000, ₹5,000 பரிசு) விண்ணப்பிக்கலாம். நன்னடத்தை மற்றும் மனவலிமைக்கான இந்த விருதுக்குரிய விண்ணப்பத்தை http://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கி பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 15.12.2025-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
News December 11, 2025
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வீரா்கள், காவல், தீயணைப்புத் துறை, அரசுப் பணியாளர்கள் 2026-ம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு (மூன்று பிரிவுகளில் தலா ₹20,000, ₹10,000, ₹5,000 பரிசு) விண்ணப்பிக்கலாம். நன்னடத்தை மற்றும் மனவலிமைக்கான இந்த விருதுக்குரிய விண்ணப்பத்தை http://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கி பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 15.12.2025-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்


