News March 26, 2025
மாவட்ட காவல்துறையினரின் இரவு ரோந்து பணி விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 26.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், பல்லடம், தாராபுரம், அவிநாசி, உடுமலை ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையினரின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.
Similar News
News December 19, 2025
திருப்பூர்: இரவு நேர போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (டிச.19) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.
News December 19, 2025
BREAKING: திருப்பூரில் 5.63 லட்சம் பெயர்கள் நீக்கம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த நவம்பர் மாதம் முதல் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இதில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 5,63,785 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 19, 2025
JUSTIN: திருப்பூரில் 600 பேர் மீது வழக்கு: காவல்துறை அதிரடி!

திருப்பூர் குமரன் சிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்பட 600 பேர் மீது, திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தது, அனுமதி இன்றி ஒன்று கூடுதல், போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


