News March 26, 2025

மாவட்ட காவல்துறையினரின் இரவு ரோந்து பணி விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 26.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், பல்லடம், தாராபுரம், அவிநாசி, உடுமலை ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையினரின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

Similar News

News December 18, 2025

BREAKING திருப்பூருக்கு கடும் நெருக்கடி: CM ஸ்டாலின்

image

அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விரைவில் களைந்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். வரி விதிப்பால் பல லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது. குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய ஊர்களின் ஏற்றுமதித் துறைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை விரைவில் தீர்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

News December 18, 2025

காங்கேயம்: மாணவியிடம் அத்துமீறிய வாலிபர் கைது!

image

காங்கேயம் பஸ் நிலையத்தில் இன்று மாலை கல்லூரி மாணவி பேருந்திற்கு காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் வந்த மனைவியிடம் அத்துமீறினார். தொடர்ந்து மாணவி கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை காங்கேயம் போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன்(35) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

News December 18, 2025

கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய வாலிபர் கைது!

image

காங்கேயம் பஸ் நிலையத்தில் இன்று மாலை கல்லூரி மாணவி பேருந்திற்கு காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் வந்த மனைவியிடம் அத்துமீறினார். தொடர்ந்து மாணவி கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை காங்கேயம் போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன்(35) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!