News January 2, 2025
மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் 5 MPகள் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மதியம் 3:30 மணி அளவில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கரூர் MP ஜோதிமணி, திருச்சி MP துரை வைகோ, ராமநாதபுரம் MP நவாஸ் கனி, சிவகங்கை MP கார்த்தி சிதம்பரம், திமுகவின் MP MM அப்துல்லா உள்ளிட்ட பாராளுமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று காலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Similar News
News November 28, 2025
புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

புதுக்கோட்டை மாவட்டம், வடகிழக்கு பருவ மழையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் மு. அருணா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளார். மழை வெள்ளம், எதிரொலியால் பேரிடரை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. ஆகவே 10 பேரிடர் மைய கட்டிடங்கள், 433 நிவாரண மையங்கள் தயார்நிலை. அவசர தொடர்புக்கு 1077, 0431-222207.க்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு. அருணா தகவல் தெரிவித்துள்ளனர்.
News November 28, 2025
புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

புதுக்கோட்டை மாவட்டம், வடகிழக்கு பருவ மழையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் மு. அருணா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளார். மழை வெள்ளம், எதிரொலியால் பேரிடரை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. ஆகவே 10 பேரிடர் மைய கட்டிடங்கள், 433 நிவாரண மையங்கள் தயார்நிலை. அவசர தொடர்புக்கு 1077, 0431-222207.க்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு. அருணா தகவல் தெரிவித்துள்ளனர்.
News November 28, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நவ.27 இரவு 10 மணி முதல் நாளை நவ.28 காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


