News January 2, 2025
மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் 5 MPகள் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மதியம் 3:30 மணி அளவில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கரூர் MP ஜோதிமணி, திருச்சி MP துரை வைகோ, ராமநாதபுரம் MP நவாஸ் கனி, சிவகங்கை MP கார்த்தி சிதம்பரம், திமுகவின் MP MM அப்துல்லா உள்ளிட்ட பாராளுமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று காலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Similar News
News November 26, 2025
புதுக்கோட்டை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுக்கோட்டை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
புதுகை: சரக்கு வாகனத்தில் கார் மோதி விபத்து – ஒருவர் பலி

தஞ்சாவூரில் இருந்து கந்தர்வகோட்டைக்கு நேற்று சரக்கு வாகனத்தில் திருநாவுக்கரசு(49) என்பவர் சென்றுள்ளார். அப்போது புனல் குளம் மளிகை கடை அருகே, கார் ஓட்டி வந்த அப்துல் முனப்(44) என்பவர், சரக்கு வாகனத்தில் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த முகமது ஜாபர்(44) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருநாவுக்கரசு அளித்த புகாரில் கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 26, 2025
புதுகை: சரக்கு வாகனத்தில் கார் மோதி விபத்து – ஒருவர் பலி

தஞ்சாவூரில் இருந்து கந்தர்வகோட்டைக்கு நேற்று சரக்கு வாகனத்தில் திருநாவுக்கரசு(49) என்பவர் சென்றுள்ளார். அப்போது புனல் குளம் மளிகை கடை அருகே, கார் ஓட்டி வந்த அப்துல் முனப்(44) என்பவர், சரக்கு வாகனத்தில் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த முகமது ஜாபர்(44) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருநாவுக்கரசு அளித்த புகாரில் கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


