News October 23, 2024
மாவட்ட எஸ்பி முகநூல் பக்கத்தில் விழிப்புணர்வு

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அவர்கள் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருங்கள். மேலும், ஆன்லைன் விளையாட்டுக்களில் உங்கள் நேரத்தையும், பணத்தையும் இழக்க வேண்டாம் என்றும் இது போன்ற விளையாட்டுகளில் பல மோசடிகள் நடைபெற்று பலர் பணத்தை இழந்துள்ளனர் என்று பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News November 22, 2025
திருப்பத்தூர்: மோசமான சாலையா? இங்கு புகாரளிக்கலாம்!

திருப்பத்தூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <
News November 22, 2025
திருப்பத்தூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருப்பத்தூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News November 22, 2025
திருப்பத்தூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருப்பத்தூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <


