News February 17, 2025
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதம் தோறும் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடை பெறுவது வழக்கம். அதன் அடிப்படையிலே இன்று திங்கள்கிழமை முன்னிட்டு மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. அதில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் கலந்து கொண்டு மனுக்களை பெற்றார்.
Similar News
News November 6, 2025
தி.மலை: ஆன்லைனில் ஆர்டர் செய்பவரா நீங்கள்?

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க,
1) நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்
2) Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்
3) Return Policy, Customer Reviews, Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்
4) மோசடி ஏற்பட்டால் உடனே புகார் செய்யவும்,
நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது <
News November 6, 2025
தி.மலை: பெண் பிள்ளை இருக்கா..? மாதம் ரூ.1000!

தி.மலை மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டில் பெண் பிள்ளை உண்டா..? அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் உயர் கல்வி பயில உதவித்தொகையாக மாதம் ரூ.1000 ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News November 6, 2025
தி.மலை: கத்தியைக் காட்டி நகை பறிப்பு!

தி.மலை: தண்டராம்பட்டு தாலுகா இளையாங்கன்னி கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்துசாமி. விவசாயியான இவரது மனைவி எலிசபெத் ராணி(48). இவர் நேற்று முன் தினம் பால் கறப்பதற்காக சென்ற போது இரண்டு மர்ம நபர்கள் அவரைப் பிடித்து கத்தி முனையில் மிரட்டி, அவர் அனிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியைப் பறித்து ஓடினர். இதுகுறித்து போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் அவர்களுக்கு வலை வீசி வருகின்றனர்.


