News April 14, 2024
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்கு மையம் தொடக்கம்

நாகை மக்களவைத் தொகுதியில் பணியாற்றும் வேறு மாவட்டங்களில் வாக்கு உள்ள தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தங்களது அஞ்சல் வாக்குகளை இன்று முதல் ஏப்ரல்.16ஆம் தேதி வரை செலுத்திட நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் வசதி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து , மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் இன்று முதல் நபராக வாக்கு செலுத்தினார்.
Similar News
News September 14, 2025
நாகை புதிய கடற்கரையில் பல்சுவை நிகழ்ச்சி

நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில், திருச்சி தியேட்டர் குழுவின் சிரிப்பும் சிந்தனையும் கலந்த பல்சுவை நிகழ்ச்சி, இன்று(செப்.14) மாலை புதிய கடற்கரையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், நகைச்சுவையும் சிந்தனையும் கலந்து நம் செவிகளுக்கு விருந்தளிக்க இருப்பதால், பொதுமக்கள் வருகை தந்து பல்சுவை நிகழ்ச்சியை கண்டு களிக்குமாறு, மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைத்துள்ளனர். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!
News September 14, 2025
நாகை விவசாயிகளுக்கு நற்செய்தி

நாகை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெல் அறுவடை செய்வதற்கு, குறைந்த வாடகையில் தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்கள் விவரம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் <
News September 13, 2025
நாகையில் விஜய் பரப்புரைக்கு மேலும் சிக்கல்

நாகையில் தவெக தலைவர் விஜய் வருகிற செப்.20நம் தேதி பரப்புரைக்கு அவுரி திடலில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாற்று இடமாக புத்தூர் ரவுண்டானா, அபிராமி சன்னதி திருவாசல் காடம்பாடி ஐடிஐ வளாகம் என மூன்று இடங்களை தாவெகவினர் தேர்வு செய்த கொடுத்தனர். அந்த இடங்களிலும் போதுமான இடவசதி இல்லை என அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தவெகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.