News October 23, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் 

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற அக்.25ஆம் தேதி   காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு, தங்களின் கோரிக்களை மனுக்களை வழங்கிட மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தகவல் தெரிவித்து உள்ளார்.

Similar News

News September 17, 2025

கள்ளக்குறிச்சி: இலவசமா காசிக்கு போக செம்ம வாய்ப்பு!

image

தமிழக இந்து சமய அறநிலையத்துறை 600 பக்தர்களை ராமேஸ்வரம் – காசிக்கு ரயில் மூலமாக இலவசமாக ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல உள்ளது. 60 முதல் 70 வயதுடைய, ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்திற்குள் வருமானம் உள்ள பக்தர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை கள்ளக்குறிச்சி மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலோ அல்லது இந்த <>இணையதளத்திலோ <<>>பெற்று அக்டோபர் 22-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News September 17, 2025

கள்ளக்குறிச்சி: தொடரும் வரதட்சணை அவலங்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியை சேர்ந்த அசோக்நாத் மற்றும் அவரது மனைவி பிரியங்காதாஸ் இருவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் ஆனது. குழந்தை இல்லாததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதற்கிடையில் அசோக்நாத் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு பிரியங்காதாஸை கொடுமைப்படுத்தினர். புகாரின் அடிப்படையில் அசோக்நாத் உட்பட 7 பேர் மீது நேற்று காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர்.

News September 17, 2025

கள்ளக்குறிச்சி: ஒரு செயலி போதும்! அத்தனை பிரச்னைகளும் தீர்வு

image

<>”மெரி பஞ்சாயத்து” மொபைல் செயலி<<>> மூலம் கிராம மக்கள் இனி எல்லா விதமான புகார்களையும் நேரடியாகப் பதிவு செய்யலாம். இதில் உள்ள ‘Grievance/Complaint’ பிரிவில் பெயர், கிராமம் மற்றும் புகார் விவரங்களை உள்ளீடு செய்து, தேவையான ஆவணங்களையும் இணைக்கலாம். புகார் செய்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை நேரடியாகக் கண்காணிக்க முடியும். ஷேர்

error: Content is protected !!