News October 9, 2024
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மாற்றம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (பொது) இருந்த வீ.அறிவுடைநம்பி, ராணிப்பேட்டை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், விழுப்புரம் கோட்டாட்சியராக இருந்த சே.காஜா சாகுல், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பணியிடை மாற்றத்திற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
Similar News
News December 11, 2025
செங்கல்பட்டு: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

செங்கல்பட்டு மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mpar<
News December 11, 2025
செங்கல்பட்டு: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்

செங்கல்பட்டு மாவட்ட மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த <
News December 11, 2025
செங்கல்பட்டு: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax<


