News October 24, 2024
மாவட்ட அளவிலான தடுப்புப்படை உறுப்பினர்கள் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) குறித்த மாவட்ட அளவிலான தடுப்புப்படை உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
Similar News
News December 4, 2025
தஞ்சை: கண்டுப்பிடிக்கப்பட்ட சிறுமியின் உடல்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சரகத்திற்குட்பட்ட பந்தநல்லூர் பகுதி அருகே புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் காணாமல் போனதாக உறவினர்கள் காவல் துறையில் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், காவல்துறையினர் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததில் புதைத்த உடல் அதே இடத்தில் இருந்தது தெரியவந்தது.
News December 4, 2025
தஞ்சை: கண்டுப்பிடிக்கப்பட்ட சிறுமியின் உடல்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சரகத்திற்குட்பட்ட பந்தநல்லூர் பகுதி அருகே புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் காணாமல் போனதாக உறவினர்கள் காவல் துறையில் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், காவல்துறையினர் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததில் புதைத்த உடல் அதே இடத்தில் இருந்தது தெரியவந்தது.
News December 4, 2025
தஞ்சை: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

தஞ்சை மக்களே, கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: <
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!


