News May 7, 2025
மாவட்டத்தில் 193 காவலர்கள் பணியிட மாற்றம்

விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் பணி புரிந்த எஸ்.ஐ பார்த்திபன் விருதுநகர் தனிப்பிரிவு எஸ்.ஐ-யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுபோல் சாத்தூர் டவுன், அம்மாபட்டி, வெம்பக்கோட்டை, மல்லி, எம் புதுப்பட்டி உள்ளிட்ட 14 காவல் நிலையங்களில் தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் போலீஸ் ஏட்டு உள்ளிட்ட 193 பேரை எஸ்.பி கண்ணன் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 15, 2025
விருதுநகர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேணுமா – APPLY NOW!

Ujjwala 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், முதல் சிலிண்டர் நிரப்பல் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. தேவையான ஆவணங்கள்: ஆதார், ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் (Bharatgas,Indane,Hp) உங்க வீடு அருகாமையில் உள்ள கேஸ் நிறுவனங்கள் எதற்குனாலும் இங்கு <
News November 15, 2025
விருதுநகர் மாவட்டத்தில் இன்று மின்தடை பகுதிகள்

விருதுநகர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக அருப்புக்கோட்டை, வெம்பக்கோட்டை, செவல்பட்டி, பெரிய புளியம்பட்டி, பந்தல்குடி, சாத்தூர், சிவகாசி, ஆலங்குளம், துள்ளுக்கப்பட்டி, பாளையம்பட்டி விருதுநகர், வேலாயுதபுரம் கங்காரக்கோட்டை, தமிழ்ப்பாடி ஆகிய பகுதிகளில் இன்று (நவ. 15) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என <
News November 14, 2025
சிவகாசியில் இலவச கண் பரிசோதனை முகாம்

உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, தனியார் மருத்துவமனைகள் இணைந்து சிவகாசி அருகே விஸ்வநத்தம் மதி சுகாதார மைய வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தினர். இந்த முகாமினை பாமக மாநில பொருளாளர் திலகபாமா துவக்கி வைத்தார். முகாமில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். SHARE


