News September 13, 2024

மாவட்டத்தில் 1.10 லட்சம் பேருக்கு மரக்கன்றுகள் வழங்க இலக்கு

image

தர்மபுரி வேளாண்மை இணை இயக்குனர் குணசேகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு விதைப்பண்ணையில் கன்றுகள் தயார் நிலையில் உள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டடிற்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாட்டை குறைத்து மண்வளத்தை மேம்படுத்த மாவட்டத்தில் 1, 10, 000 மரக்கன்றுகள் விலையில்லாமல் வழங்க முடிவு செய்யபட்டுள்ளது. எனவே, அருகே உள்ள வேளாண் மையங்களில் மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Similar News

News November 26, 2025

தர்மபுரி: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

image

தர்மபுரி மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<> E-பெட்டகம் <<>>என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்யாலாம். SHARE IT

News November 26, 2025

தர்மபுரி: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

image

தர்மபுரி மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<> E-பெட்டகம் <<>>என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்யாலாம். SHARE IT

News November 26, 2025

தர்மபுரி: அதிவேக கார் ஓட்டியவருக்கு தர்ம அடி!

image

தர்மபுரி: காந்தி நகர் பகுதியில் இருந்து கார் ஒன்று அதிவேகமாக நேற்று(நவ.25) இரவு சென்று கொண்டிருந்தது. வாகனங்கள் மீதும், பொதுமக்கள் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றது. அப்போது சேலம் நோக்கி செல்லும் போது துரத்திச் சென்ற பொதுமக்கள் பாளையம் அடுத்துள்ள தொம்பரகாம்பட்டி அருகே சாலையோரம் பள்ளத்தில் இறங்கியது. அப்போது அருகே இருந்தவர்கள் காரை ஓட்டியவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.

error: Content is protected !!