News September 13, 2024

மாவட்டத்தில் 1.10 லட்சம் பேருக்கு மரக்கன்றுகள் வழங்க இலக்கு

image

தர்மபுரி வேளாண்மை இணை இயக்குனர் குணசேகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு விதைப்பண்ணையில் கன்றுகள் தயார் நிலையில் உள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டடிற்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாட்டை குறைத்து மண்வளத்தை மேம்படுத்த மாவட்டத்தில் 1, 10, 000 மரக்கன்றுகள் விலையில்லாமல் வழங்க முடிவு செய்யபட்டுள்ளது. எனவே, அருகே உள்ள வேளாண் மையங்களில் மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Similar News

News November 17, 2025

தருமபுரி: SIR பணிகள் சந்தேகங்களுக்கு அழைக்கலாம்!

image

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் எஸ்.ஐ.ஆர் 2026 பணிகள் குறித்து உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. தகவலுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்; 1950 whatsapp அல்லது தேர்தல் உதவி எண் 9444 123456 வாக்காளர் பதிவு அலுவலர், தருமபுரி 04342 260927, பாலக்கோடு 04348222045, பென்னாகரம் 04342 255636, பாப்பிரெட்டிப்பட்டி 04346 246544, அரூர் 04346 296565 என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

News November 17, 2025

தருமபுரி: SIR பணிகள் சந்தேகங்களுக்கு அழைக்கலாம்!

image

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் எஸ்.ஐ.ஆர் 2026 பணிகள் குறித்து உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. தகவலுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்; 1950 whatsapp அல்லது தேர்தல் உதவி எண் 9444 123456 வாக்காளர் பதிவு அலுவலர், தருமபுரி 04342 260927, பாலக்கோடு 04348222045, பென்னாகரம் 04342 255636, பாப்பிரெட்டிப்பட்டி 04346 246544, அரூர் 04346 296565 என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

News November 17, 2025

தருமபுரி விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தேதி அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 20.11.2025 வியாழக்கிழமை அன்று, முற்பகல் 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதியன் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். எனவே அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

error: Content is protected !!