News March 26, 2025

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஒருநாள் சுற்றுலா

image

மாற்றுத்திறனாளி குழந்தைகளை திருச்சி மாவட்டம் பறவைகள் பூங்கா, அண்ணா அறிவியல் கோளரங்கம், வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஒரு நாள் சுற்றுலாவிற்காக நேற்று (24.3.2025) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் வழி அனுப்பி வைத்தார். மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 22, 2025

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவிய போட்டி

image

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாவட்ட அளவிலான ஓவிய போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, நேற்று (நவ.21) பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிக்கான குறைதீர் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது, அதில் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

News November 22, 2025

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவிய போட்டி

image

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாவட்ட அளவிலான ஓவிய போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, நேற்று (நவ.21) பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிக்கான குறைதீர் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது, அதில் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

News November 22, 2025

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவிய போட்டி

image

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாவட்ட அளவிலான ஓவிய போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, நேற்று (நவ.21) பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிக்கான குறைதீர் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது, அதில் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!