News November 23, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டி

image

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் ஜோலாா்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. விளையாட்டு போட்டியை மாவட்ட விளையாட்டு நல அலுவலர் இனியன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இந்த விளையாட்டு போட்டிகளில் 12 வயது முதல் 17 வயது வரை நடைபெற்றது. இதில் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஓட்ட பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

Similar News

News December 3, 2025

இன்று திருப்பத்தூர் இரவு ரோந்து பணிகள்

image

இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள், சந்திப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் காவல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய ரோந்து குழுக்கள் முழுநேரமும் பணியில் ஈடுபட்டு, அவசர நேரங்களில் உடனடி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News December 3, 2025

மாற்றுத்திறனாளிகளை பாராட்டிய ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி!

image

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச-03) ஆசிரியர் நகரை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆனந்தராஜ் என்பவர் பாரா ஒலிம்பிக் தடகள போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளார். குமரேசன் எனும் மாற்றுத்திறனாளி ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார். இருவரும், ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.

News December 3, 2025

திருப்பத்தூரில் பெரியார் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 2025 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய மாவட்ட கடைசி டிச.18 நாள் ஆகும். என ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளார். 

error: Content is protected !!