News November 22, 2024
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

செங்கல்பட்டு சிஎஸ்ஐ அலிசன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் (நவ22) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை கொடி அசைத்து துவங்கி வைத்தார். அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.
Similar News
News January 3, 2026
சைபர் க்ரைம் எச்சரிக்கை: வீடியோ கால் மோசடிகளில் ஜாக்கிரதை!

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் வீடியோ கால் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆபாசமாகப் பேசி, அதனைத் திரைப்பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் மோசடிகள் நடப்பதால், பொதுமக்கள் விழிப்புடன் இருந்து இத்தகைய விபரீதங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
News January 3, 2026
செங்கை: சிலிண்டர் மானியம் வருதா? போனில் பார்க்கலாம்

கூகுளில் <
News January 3, 2026
செங்கை: சிலிண்டர் மானியம் வருதா? போனில் பார்க்கலாம்

கூகுளில் <


