News June 26, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கடந்த 3 ஆண்டுகளில் 8,165 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.52,39,17,045 மதிப்பில் பராமரிப்பு உதவிதொகை, 2,277 பேருக்கு கல்வி உதவிதொகை, 1,249 பேருக்கு ரூ.1,51,35,536 மதிப்பில் இலவச பேருந்து பயண சலுகை அட்டைகள் உள்பட மொத்தம் 50,236 பேருக்கு ரூ.61,57,34,367 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.

Similar News

News December 4, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாராட்டு

image

கடலூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு இன்று (03.12.2025) வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் உரிமையியல் நீதிபதி ஜெ.ஜெனிதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.பாலசுந்தரம், உட்பட பலர் உள்ளனர்.

News December 4, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாராட்டு

image

கடலூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு இன்று (03.12.2025) வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் உரிமையியல் நீதிபதி ஜெ.ஜெனிதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.பாலசுந்தரம், உட்பட பலர் உள்ளனர்.

News December 4, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாராட்டு

image

கடலூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு இன்று (03.12.2025) வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் உரிமையியல் நீதிபதி ஜெ.ஜெனிதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.பாலசுந்தரம், உட்பட பலர் உள்ளனர்.

error: Content is protected !!