News May 16, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி இலவசம்

image

கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்காவில் நாளை 61 ஆவது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மலர் கண்காட்சியினை காண வரும் மாற்றுதிறனாளிகளுக்கும், அவருடன் வரும் உதவியாளர்களுக்கும் அனுமதி இலவசம் என பிரையன்ட் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News December 8, 2025

திண்டுக்கல் மக்களே.. ஏமாற வேண்டாம்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு புகைப்படத்தல், டெலிகிராம் வேலைவாய்ப்பு குழுக்கள் மூலம் “டாஸ்க் செய்து அதிகம் சம்பாதிக்கலாம்” என வரும் தகவல்கள் அனைத்தும் மோசடிகளாகும். தெரியாத நபர்களின் லிங்குகள் அல்லது வேலை அழைப்புகளை நம்ப வேண்டாம். மோசடிகள் குறித்து 1930 என்ற எண் அல்லது cybercrime.gov.in தளத்தின் மூலம் உடனே புகார் செய்ய அறிவுறுத்தியுள்ளது.

News December 8, 2025

திண்டுக்கல் மக்களே.. ஏமாற வேண்டாம்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு புகைப்படத்தல், டெலிகிராம் வேலைவாய்ப்பு குழுக்கள் மூலம் “டாஸ்க் செய்து அதிகம் சம்பாதிக்கலாம்” என வரும் தகவல்கள் அனைத்தும் மோசடிகளாகும். தெரியாத நபர்களின் லிங்குகள் அல்லது வேலை அழைப்புகளை நம்ப வேண்டாம். மோசடிகள் குறித்து 1930 என்ற எண் அல்லது cybercrime.gov.in தளத்தின் மூலம் உடனே புகார் செய்ய அறிவுறுத்தியுள்ளது.

News December 8, 2025

திண்டுக்கல் மக்களே.. ஏமாற வேண்டாம்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு புகைப்படத்தல், டெலிகிராம் வேலைவாய்ப்பு குழுக்கள் மூலம் “டாஸ்க் செய்து அதிகம் சம்பாதிக்கலாம்” என வரும் தகவல்கள் அனைத்தும் மோசடிகளாகும். தெரியாத நபர்களின் லிங்குகள் அல்லது வேலை அழைப்புகளை நம்ப வேண்டாம். மோசடிகள் குறித்து 1930 என்ற எண் அல்லது cybercrime.gov.in தளத்தின் மூலம் உடனே புகார் செய்ய அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!