News March 27, 2025

மாற்றுத்திறனாளிகளின் சலுகை பேருந்து பயண அட்டை காலம் நீட்டிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும் இலவச பேருந்து பயண சலுகை அட்டையின் செல்லத்தக்க காலம் வருகிற மார்ச் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே இந்த பயண சலுகை அட்டையை மே 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளிகள், பயணிகள் தொடர்ந்து பயணம் செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (மார்ச் 27) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 23, 2025

வேலூர் கோர்ட் வளாகத்திலேயே கொலை மிரட்டல்!

image

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் விநாயகம் (58). நாமக்கலை சேர்ந்தவர் பிரம்மகுரு (36). இருவரும் 2015ஆம் ஆண்டு கொலை வழக்கில், வேலூர் சத்துவாச்சாரி உள்ள கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நேற்று (நவ.22) ஆஜராகினர். அப்போது விநாயகத்திற்கு பிரம்மகுரு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மேஜிஸ்திரேட்டிடம் விநாயகம் புகார் அளித்தார். இது தொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News November 23, 2025

வேலூர் கோர்ட் வளாகத்திலேயே கொலை மிரட்டல்!

image

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் விநாயகம் (58). நாமக்கலை சேர்ந்தவர் பிரம்மகுரு (36). இருவரும் 2015ஆம் ஆண்டு கொலை வழக்கில், வேலூர் சத்துவாச்சாரி உள்ள கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நேற்று (நவ.22) ஆஜராகினர். அப்போது விநாயகத்திற்கு பிரம்மகுரு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மேஜிஸ்திரேட்டிடம் விநாயகம் புகார் அளித்தார். இது தொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News November 23, 2025

வேலூர்: வாட்டர் வாஷ் செய்த சிறுவன் பலி

image

வேலூர் பலவன்சாத்து குப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் கோகுல்பிரசாத் (17). இவர், ஓட்டேரி மெக்கானிக் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று பிற்பகலில், கடையில் ஒரு வண்டிக்கு ‘வாட்டர் வாஷ்’ செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!