News March 21, 2024

மார்ச் 22ல் முதல்வர் பிரச்சாரம்

image

தமிழ்நாட்டில் ஏப்ரல் -19 நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக பெரம்பலூர் ,திருச்சி தொகுதி திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை மார்ச்-22 சிறுகனூரில் நடைபெறும் கூட்டத்தில் திமுக தலைவரும் , முதல்வருமான மு‌.க‌‌.ஸ்டாலின்
அறிமுகம் செய்து பரப்புரையை தொடங்குகிறார்.
பொதுக் கூட்ட திடலை இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Similar News

News December 21, 2025

பெரம்பலூர்: SI பணிக்கான தேர்வு நாளை நடைபெற உள்ளது

image

பெரம்பலூா் மாவட்டத்தில் (டிச.21) நடைபெறும் காவல் சாா்பு- ஆய்வாளா் பணிக்கான தோ்வில், பங்கேற்க 1,425 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா தெரிவித்துள்ளாா். தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில், பெரம்பலூா் மாவட்டத்தில் காவல் சாா்பு- ஆய்வாளா் (சட்டம், ஓழுங்கு, ஆயுதப்படை) பணிக்கான பொதுத் தோ்வு, தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

News December 21, 2025

பெரம்பலூர்: SI பணிக்கான தேர்வு நாளை நடைபெற உள்ளது

image

பெரம்பலூா் மாவட்டத்தில் (டிச.21) நடைபெறும் காவல் சாா்பு- ஆய்வாளா் பணிக்கான தோ்வில், பங்கேற்க 1,425 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா தெரிவித்துள்ளாா். தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில், பெரம்பலூா் மாவட்டத்தில் காவல் சாா்பு- ஆய்வாளா் (சட்டம், ஓழுங்கு, ஆயுதப்படை) பணிக்கான பொதுத் தோ்வு, தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

News December 21, 2025

பெரம்பலூர்: SI பணிக்கான தேர்வு நாளை நடைபெற உள்ளது

image

பெரம்பலூா் மாவட்டத்தில் (டிச.21) நடைபெறும் காவல் சாா்பு- ஆய்வாளா் பணிக்கான தோ்வில், பங்கேற்க 1,425 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா தெரிவித்துள்ளாா். தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில், பெரம்பலூா் மாவட்டத்தில் காவல் சாா்பு- ஆய்வாளா் (சட்டம், ஓழுங்கு, ஆயுதப்படை) பணிக்கான பொதுத் தோ்வு, தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

error: Content is protected !!