News May 8, 2025

மார்கழியில் மட்டுமே காட்சி தரும் மரகத லிங்கம்!

image

நாமக்கல்: திருச்செங்கோடு மலையின் மீது அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் அர்த்தநாரீஸ்வரரும், தாயார் பாகம்பிரியாளும் அருள்பாலித்து வருகிறார்கள். இங்கு மார்கழி மாதம் மட்டும் மரகத லிங்கம் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. மற்ற மாதங்களில் அதற்குப் பதிலாக வேறு ஒரு லிங்கம் வைத்து வழிபடுகிறார்கள். இந்த மரகத லிங்கத்தை தரிசனம் செய்ய காலை 5 மணிக்குள் கோவிலில் இருக்க வேண்டும். SHARE பண்ணுங்க!

Similar News

News November 18, 2025

நாமக்கல் இரவு ரோந்து அலுவலர்கள் அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டக் காவல்துறை, நவம்பர் 17, 2025 அன்று இரவு ரோந்துப் பணிக்கான அதிகாரிகள் விவரங்களை வெளியிட்டுள்ளது. அவசர உதவிக்கு 100 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம். துணைப் பிரிவுகளுக்கான (Namakkal, Rasipuram, T.Gode, Velur) பொறுப்பு அலுவலர்கள் மற்றும் நான்கு சக்கர வாகன ரோந்து அலுவலர்களின் பெயர்கள், அலைபேசி எண்களுடன் வெளியிடப்பட்டுள்ளன.

News November 18, 2025

நாமக்கல் இரவு ரோந்து அலுவலர்கள் அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டக் காவல்துறை, நவம்பர் 17, 2025 அன்று இரவு ரோந்துப் பணிக்கான அதிகாரிகள் விவரங்களை வெளியிட்டுள்ளது. அவசர உதவிக்கு 100 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம். துணைப் பிரிவுகளுக்கான (Namakkal, Rasipuram, T.Gode, Velur) பொறுப்பு அலுவலர்கள் மற்றும் நான்கு சக்கர வாகன ரோந்து அலுவலர்களின் பெயர்கள், அலைபேசி எண்களுடன் வெளியிடப்பட்டுள்ளன.

News November 17, 2025

நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அலுவலர்கள்

image

நாமக்கல் மாவட்டக் காவல்துறை அறிவித்துள்ளபடி, நான்கு சக்கர வாகன ரோந்துப் பணியில் உள்ள காவலர்கள்,
நாமக்கல்: SSI. திரு. பாலசந்தர் (94981-69138), வேலூர்: SSI. திரு. ரவி (94981-68482), இராசிபுரம்: SSI. திரு. சின்னப்பன் (94981-69092), தி.கோடு (பள்ளிபாளையம்): HC. திரு. வெங்கடாசலம் (94981-69150), திம்மிநாயக்கன்பட்டி: SSI. திரு. கணசேகரன் (94981-69073), குமாரபாளையம்: PC. திரு. பிரகாஷ் (86107 00125).

error: Content is protected !!