News January 2, 2025
மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது

2025ஆம் ஆண்டின் ஆங்கிலப் புத்தாண்டு, நேற்று தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் கொண்டாட்டம் களைகட்டியது. முக்கிய சுற்றுலா இடமான மாமல்லபுரத்தில் குவிந்த பொதுமக்கள் கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்டவற்றை கண்டு ரசித்தனர். இங்குள்ள விடுதிகளில் நள்ளிரவில் வரவேற்பு கொண்டாட்டமும், பகலில் பயணியர் சுற்றுலாவும் களைகட்டியது.
Similar News
News November 22, 2025
செங்கை: சிறுவன் பைக் மோதி ஒருவர் பலி!

கொட்டிவாக்கம் அருகே பள்ளி சிறுவன் ஒருவன் எதிர் திசையில் இருசக்கர வாகனம் இயக்கியதால் எதிரில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சுரேஷ்(50) என்பவர் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 22, 2025
செங்கை: சிறுவன் பைக் மோதி ஒருவர் பலி!

கொட்டிவாக்கம் அருகே பள்ளி சிறுவன் ஒருவன் எதிர் திசையில் இருசக்கர வாகனம் இயக்கியதால் எதிரில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சுரேஷ்(50) என்பவர் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 22, 2025
செங்கல்பட்டு: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

செங்கல்பட்டு மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <


