News March 28, 2024
மான் இருசக்கர வாகனத்தில் மோதியதில் ஒருவர் காயம்

தென்கரை கோட்டை அடுத்த ராமியம்பட்டி திரௌபதி அம்மன் கோயில் அருகே தருமபுரி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் மீது மான் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
Similar News
News December 3, 2025
தருமபுரி: பசுமை விருதுக்கு ரூ.1,00,000 பரிசு!

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை சார்பில் பசுமை முதன்மையாளர் விருது மற்றும் ரூ.1 இலட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. பசுமை மற்றும் சுற்றுச்சூழலுக்கு பங்காற்றுபவர்கள் www.tnpcb.gov.in 4 https://dharmapuri.nic.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வரும் 20-01-2026க்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு 04342-270005 தொடர்பு கொள்ளவும்.
News December 3, 2025
தருமபுரி: சாப்பாடு குழைந்ததால் சிறுமி தற்கொலை!

தருமபுரி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக உள்ள சசிகலாவின் மகள் நிவேதா நாகு (17), +2 படிப்பை முடித்தவர். அடுப்பில் சாதம் குழைந்தது தொடர்பாக தாய் சசிகலா கண்டித்துள்ளார். இதனால், மனவேதனையடைந்த நிவேதானாகு வீட்டில் தூக்கு போட்டுக்கொண்டார். உடனடியாக தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர், பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News December 3, 2025
தருமபுரி: சாப்பாடு குழைந்ததால் சிறுமி தற்கொலை!

தருமபுரி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக உள்ள சசிகலாவின் மகள் நிவேதா நாகு (17), +2 படிப்பை முடித்தவர். அடுப்பில் சாதம் குழைந்தது தொடர்பாக தாய் சசிகலா கண்டித்துள்ளார். இதனால், மனவேதனையடைந்த நிவேதானாகு வீட்டில் தூக்கு போட்டுக்கொண்டார். உடனடியாக தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர், பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


